பல்லவி
1ஹரியனுவாரி ஸரியெவ்வரே
சரணம்
சரணம் 1
பலு வித4முல தலபுல ரோஸி
நிலவரமகு3 ப4க்தியு ஜேஸி
2மலயனி 3மத பே4த3மு கோஸி (ஹ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஹரி/-அனுவாரி/ ஸரி/-எவ்வரே/
'அரி'/ யென்பவருக்கு/ ஈடு/ எவரே/
சரணம்
சரணம் 1
பலு/ வித4முல/ தலபுல/ ரோஸி/
பல/ விதமான/ எண்ணங்களை/ வெறுத்து/
நிலவரமகு3/ ப4க்தியு/ ஜேஸி/
நிலையான/ பக்தி/ செய்து/
மலயனி/ மத/ பே4த3மு/ கோஸி/ (ஹ)
வளையாத/ மத/ வேறுபாடுகளை/ யறுத்து/ 'அரி'...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஹரியனுவாரி - ஹரியனுவானி.
5 - ப3லிமி - ப3லிமின்.
Top
மேற்கோள்கள்
3 - மத - சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, சூரியன் மற்றும் முருகன் என உருவ வழிபாட்டின் ஆறு முறைகள்.
Top
விளக்கம்
2 - மலயனி - சில புத்தகங்களில், இதற்கு 'வளையாத' என்றும் மற்ற புத்தகங்களில் 'வேற்றுமை பயக்கும்' என பொருள் கொள்ளப்பட்டது. 'மலயனி' என்ற தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இச்சொல், 'மலகு3' அல்லது 'மலுகு3' என்ற தெலுங்கு சொல்லின் திரிபாக இருக்கலாம் என்று கருதுகின்றேன். எனவே 'வளையாத' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
4 - ஸு1க முக2 - சுகரின் சொற்செல்வம் - சுகர் ஆகிய தலைசிறந்தோரின் செல்வமென்று என்றும் கொள்ளலாம்.
Top
6 - நீ ஜபமுன - உனது ஜெபத்தினால். இந்த கீர்த்தனை முழுதும் படர்க்கையில் உள்ளது. ஆனால், இவ்விடத்தில் மட்டும், தியாகராஜர் முன்னிலையைப் பயன்படுத்துகின்றார். இவ்விடத்தில் 'நீ' என்ற சொல், தியாகராஜர், தமது உள்ளத்தினைக் குறிப்பதாகவோ அல்லது இறைவனைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.
வளையாத - வளைந்து கொடுக்காத
சுகரின் சொற்செல்வம் - பாகவதத்தினை எடுத்துரைத்தவர் சுகர்
வாசுகி - அரவுகளின் அரசன் - கொடிய நஞ்சென
Top